Top Story 1சூடான செய்திகள்விளையாட்டு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் இலங்கையில்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் இன்று (31) காலை இலங்கையை வந்தடைந்தன.

அணிகளின் வருகையினால் கட்டுநாயக்க விமான நிலையத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

Related posts

பிரதிபலன் நன்றாயிருந்தால் பங்காளி அணி திலானுக்கு வழங்கவுள்ள நியமனம்.

wpengine

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்ஷ ?

wpengine

ரங்கனவின் பிரியாவிடை மற்றும் இடம் குறித்து ஹதுருசிங்கவிடம் இருந்து விசேட கருத்து…

wpengine