விளையாட்டு

காலி கிரிக்கெட் மைதான பராமரிப்பாளர் பணி நீக்கம்

காலி கிரிக்கெட் மைதான பராமரிப்பாளர் ஜெயனந்தா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழல் தடுப்பு பிரிவினரை சந்திக்க வருமாறு 2 முறை அழைப்பு விடுத்தும் அவர் வரவில்லை.

இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, இலங்கை கிரிக்கெட் வாரியம் ஜெயனந்தா வர்ணவீராவை 2 ஆண்டுகள் பணி இடைநீக்கம் செய்துள்ளது.

 

Related posts

அபார வெற்றி பெற்ற இலங்கை அணி!

News Editor

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மிலிந்த புறக்கணிப்பு – புதிய அணி விவரம் இதோ..

wpengine

மீளவும் இருபதுக்கு/20 போட்டிகளில் திலகரட்ன டில்ஷான்…

wpengine