Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹரீன் ஈஸ்டர் விவாதத்தை புறக்கணித்ததற்கான காரணம் வெளியானது..!

அன்றைய தினம் கொச்சிக்கடை தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையை ஈஸ்டர் தாக்குதல் முன்னதாக நிகழும் என்ற அச்சத்தினால் வேண்டுமென்றே தவறவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல் குறித்து பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ளாமையா குறித்து சமூகத்தில் பல விவாதங்கள் எழுந்துள்ளன.

அண்மையில் செய்தியாளர் மாநாட்டை நடத்திய கத்தோலிக்க திருச்சபையின் பிதாக்களும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்காதது குறித்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு சத்திரசிகிச்சை காரணமாக சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூர் சென்றுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் ஜனாதிபதிக்கும் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் விசேட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கலந்து கொள்ளவில்லை, ஏனெனில் அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார்.

Related posts

சோபித தேரரின் மரணம் தொடர்பிலான விசாரணையின் தாமதம் குறித்து நீதிமன்றம் கேள்வி

wpengine

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(18) நாடு திரும்புகிறார்..

wpengine

அலரி மாளிகையில் மோதல்: பெண்ணின் கழுத்தை வெட்டிய நபர்கள்

wpengine