உலக செய்திகள்சூடான செய்திகள்

பலஸ்தீன மக்களுக்கு சவூதி, தொடர்ந்து துணை நிற்கும் – சவூதி இளவரசர் முகமது பின் சல்மான்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாலஸ்தீன நாட்டின் அதிபர் மஹ்மூத் அப்பாஸ், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மானுடன் திங்கள்கிழமை மாலை -09- தொலைபேசியில் உரையாடினார்.

இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரான சவூதி அரேபியாவிற்கும், பட்டத்து இளவரசருக்கும் ஜனாதிபதி அப்பாஸ் நன்றி தெரிவித்தார்.  

பாலஸ்தீன மக்களுக்கு சவூதி அரேபியா தொடர்ந்து துணை நிற்கும் என்றும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க சவுதி அரேபியா பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தனது பங்கிற்கு, இளவரசர் முகமது பின் சல்மான் வலியுறுத்தினார்.

செய்தி ஆதாரம் – ரயா எப்.எம்.

 

Related posts

தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும்(27)…

wpengine

உம்றா செல்ல பாஸ்போட் எடுத்துவிட்டு வீடு செல்லும் வழியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழப்பு..!

wpengine

தபால் தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பில்..

wpengine