உலக செய்திகள்சூடான செய்திகள்

‘இஸ்ரேல் உன்னை போர்க்குற்றவாளி என்று உலகிற்கு அறிவிப்போம் – பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து இஸ்தான்புல்லில் ஒன்று கூடிய பல இலட்சம் மக்கள்..!

‘இஸ்ரேல் உன்னை போர்க்குற்றவாளி என்று உலகிற்கு அறிவிப்போம். அதற்கான ஏற்பாடுகளை இப்போதே செய்து வருகிறோம்’. நெதன்யாகு நீ ஒரு பயங்கரவாதி

இஸ்தான்புல்லில் பாலஸ்தீன ஒற்றுமை பேரணியில் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் கருத்து தெரிவித்ததை அடுத்து, இஸ்ரேல் தனது இராஜதந்திரிகளை திரும்பப் பெறுவதாகவும், துருக்கியுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்வதாகவும் கூறுகிறது.

Related posts

ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை ஜப்பான் விலக்கிக் கொண்டது

wpengine

புகையிரத வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு?

wpengine

முக்கியஸ்தர் கொலை – விடுதலைப்புலிகள் மூத்த தளபதி பரபரப்பு வாக்கு மூலம்

wpengine