உள்நாட்டு செய்திகள்

வழமைக்கு திரும்பியது தாக்குதல் சம்பவம் குறித்த ரயில் வேலைநிறுத்தம்

ராகம ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பதற்றநிலையை அடுத்து ரயில் ஓட்டுனர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.

இன்னும், மதியம் 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ரயில் வேலைநிறுத்தம் தொடர்பான எவ்விதமான சாதகமான பேச்சுவார்த்தைகளும் இன்னும் நடைபெறவில்லை என்பதும் குறப்பிடத்தக்கது.

(2ம் இணைப்பு)

18 ரயில் சேவைகள் வேலைநிறுத்த போராட்டம்

Related posts

ரூபாவின் பெறுமதியானது இன்றும் வீழ்ச்சியில்…

wpengine

இதுவரை 321 பேர் பூரண குணமடைந்துள்ளனர்

wpengine

மியன்மார் அகதிகள் மீதான தாக்குதல் குறித்த விசாரணை CID வசம்..

wpengine