உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அத்துருகிரிய – கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்துருகிரிய – கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (28) அதிகாலை 02.15 மணியளவில் லொறியொன்றுடன் மற்றுமோர் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு குறித்த சம்பவத்தில் விபத்தினை ஏற்படுத்திய லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில், சாரதியின் அருகாமையில் இருந்து பயணித்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

மங்களவும் இராஜினாமா

wpengine

பொதுத் தேர்தல் – சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி நாளை

wpengine

ஹரின் உள்ளிட்ட நால்வர் மீது குற்றச்சாட்டு

wpengine