Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

VAT வரி அதிகரிப்பை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி 30-ம் திகதி வீதிக்கு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வற் வரி அதிகரிப்பை எதிர்த்து எதிர்வரும் 30ஆம் திகதி மக்கள் வீதியில் இறங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தான் முதலில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் சென்று போராட்டத்தை ஆரம்பித்தது எனவும் மரிக்கார் தெரிவித்தார்.

மறந்து போன வரலாற்றை அரசுக்கு நினைவூட்டி ஆட்சியை விரட்டியடித்து விட்டுத்தான் திரும்பிப் பார்ப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

Related posts

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ரயின் முன் பாய்ந்து உயிர்நீத்த மாணவன்

wpengine

புதிதாக நியமிக்கப்பட்ட விசேட பணிக்குழுத் தளபதி, பிரதமர் சந்திப்பு.

Azeem Kilabdeen

முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் பணியாற்றும் 86 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி..

wpengine