Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக நால்வர் உயிரிழப்பு..!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இமதுவ, ராஸ்ஸகல ,மாதம்பே மற்றும் நாத்தாண்டிய ஆகிய பிரதேசங்களிலிருந்து இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் உள்ள 67,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வங்கிகளில் உள்ள மக்களின் பணத்திற்கு ஆபத்தா..?

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் தீர்க்கமான தீர்மானம் – மஹிந்த அமரவீர..

wpengine

பேரினவாத ஏஜெண்டுகளின் வலையில் விழாதீர்கள்

wpengine