Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொதுஜன பெரமுன தலைமை அலுவலக வளாகத்திற்கருகில் பதற்றம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொழும்பு நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலக வளாகத்திற்கு எதிரே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சில தனியார் அமைப்புகள் இணைந்து பொதுஜன பெரமுனவுக்கு எதிராக மேற்கொண்ட போராட்டத்தையடுத்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Related posts

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

wpengine

முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கும் இடையே சந்திப்பு

wpengine

ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க அவகாசம் கோரல்

wpengine