Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதியின் அரசியல் அலுவலகம் திறப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகம் சில நிமிடங்களுக்கு முன்னர் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

முதலில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் எனவும் நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

எதிர்வரும் வருடத்தில் உயர்தரப்பரீட்சைக்கள் ஏப்ரல் மாதத்தில்

wpengine

05 நாள் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

wpengine

அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவிடமிருந்து பொலிசில் முறைப்பாடு..

wpengine