Top Story 1உள்நாட்டு செய்திகள்

தென்னிலங்கையில் மற்றொரு துப்பாக்கிச் சூடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சற்று முன்னர் மீட்டியகொட மஹவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் வந்த மூவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை கிரிக்கட் தேர்தல் நாளை(21)…

wpengine

ஒருநாள் போட்டிக்கான தென்னாபிரிக்க குழாம் அறிவிப்பு – அம்லா நீக்கம்…

wpengine

அடுத்துவரும் ஒரு வார காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும்

wpengine