Top Story 3உள்நாட்டு செய்திகள்

இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

பாராளுமன்ற கூட்டத்தொடர் மு.ப. 09.30 முதல் பி.ப. 5.30 மணிவரை இடம்பெறவுள்ளதோடு, இன்றைய நாளில் அனுதாபப் பிரேரணைகள் இடம்பெறவுள்ளன.

      (i) மறைந்த கெளரவ ருக்மன் சேனாநாயக்க, முன்னாள் பா.உ.
      (ii) மறைந்த கௌரவ ரெஜினால்ட் பெரேரா, முன்னாள் பா.உ.
      (iii) மறைந்த கௌரவ சிறினால் டி மெல், முன்னாள் பா.உ.
      (iv) மறைந்த கௌரவ (டாக்டர்) ஐ.எம். இல்யாஸ், முன்னாள் பா.உ.

Related posts

அனைத்து பிரஜைகளுக்கும் தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்க வேலைத்திட்டம்

wpengine

கித்துல் – பனை உற்பத்திகளை மேம்படுத்த நடவடிக்கை

wpengine

இராஜதந்திர உறவானது மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கிறோம்

wpengine