Top Story 2உள்நாட்டு செய்திகள்

புகையிலை நிறுவனத்தின் இலாபம் 400 சதவீதத்தால் அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முறையற்ற வரி நிர்ணயம் காரணமாக கடந்த 5 வருடங்களில் நாடு சுமார் 100 பில்லியன் ரூபா கலால் வருவாயை இழந்துள்ளதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த வரித் தொகையை நிர்ணயிப்பதன் மூலம் சிகரெட் விற்பனை சுமார் 50 சதவீதம் குறைந்திருந்தாலும், புகையிலை நிறுவனத்தின் இலாபம் சுமார் 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதன் நிர்வாக பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்தார்.

Related posts

புத்தளம் மன்பஉஸ்ஸாலிஹாதின் அரபிக்கல்லூரியின் 7 ஆவது பட்டமளிப்பு விழா..!

wpengine

ராஜபக்க்ஷர்கள் சட்டங்களை மீறிச் செயற்பட்டிருந்தால் தண்டனை – ரணில்!

wpengine

வருண பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்

wpengine