Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

அர்ச்சுனா எம்.பி கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இரு நாட்டு பிரதமர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

wpengine

முடக்கப்பட்ட பகுதிகள் மீளவும் முடக்கப்படலாம்

wpengine

நக்ல்ஸ் மலைத்தொடரிற்கு சென்ற ஏழு பேர் காணவில்லை…

wpengine