உள்நாட்டு செய்திகள்

ஷான் புதா பிணையில் விடுவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – துப்பாக்கியை வைத்திருந்த பிரபல பாடகர் ஷான் புதா மற்றும் அவரின் முகாமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

அதேபோல், துப்பாக்கியை வழங்கியதாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரியை ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கம்மன்பில வீரவன்ச தட்டிப்பறிக்க முயற்சி, நாம் இரட்டை குழல் துப்பாக்கியாக இருக்க வேண்டும் – மனோ..!

wpengine

எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்த தடை…

wpengine

தூர ரயில் சேவைகள் வெள்ளியன்று

wpengine