உள்நாட்டு செய்திகள்

டிரான் அலஸ் CIDயில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

“நான் ஒரு பெண்ணுடன் மோத விரும்பவில்லை” – ஹரின்..!

wpengine

அரச மருந்தாளர்கள் இன்று(01) சுகயீன விடுமுறையில் …

wpengine

தென் கொரியா நில நடுக்கத்தில் இலங்கையர்களும் சிக்கியுள்ளனரா எனக் குறித்து ஆராய்வு.. (Update)

wpengine