Top Story 2உள்நாட்டு செய்திகள்

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார்.

இவர் கடந்த வருடம் செப்டம்பர் 26 ஆம் திகதி குறித்த பதவியை பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தடுப்பூசி கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

wpengine

அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் கைது.

wpengine

கொரோனா வைரஸ் – இலங்கையில் ஏழாவது உயிரிழப்பு பதிவு

wpengine