உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கோட்டாபய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார்.

ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கே, அவர் இவ்வாறு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

Related posts

ஐ.தே.கட்சிக்கு 1977ல் பெற்ற மாபெரும் வெற்றி இம்முறையும் – விஜயதாஸ

wpengine

நிதியமைச்சருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine

ஊரடங்குச் சட்டத்தை இனியும் நீடிப்பதில்லை

wpengine