உள்நாட்டு செய்திகள்

மூடப்பட்டுள்ள பைல்கள் மீண்டும் திறக்கப்படும்

நாட்டில் கடந்த காலங்களில் காணாமல் போன ஊடகவியலாளர்கள் பற்றிய விசாரணைகளில் எவ்வித பாரபட்சமுமின்றி முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ” இனி மூடப்பட்டுள்ள பைல்களை திறக்க வேண்டிய காலம் ஆரம்பித்துள்ளதாகவும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் இடம்பெறும் இம்முக்கிய நிகழ்வில் கலந்து கொண்டமை மகிழ்ச்சியாகவுள்ளது எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியொருவர் சட்டத்தரணிகள் தலைமைப் பணிமனைக்கு வருகை தந்த முதலாவது சந்தர்ப்பம் இது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில் தடம்புரள்வு – கரையோர ரயில் சேவையில் தாமதம்

wpengine

மாட்டிறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலை!

News Editor

இலங்கையர்களுக்கு பராமரிப்பு சேவையில் தொழில் வாய்ப்பு

wpengine