உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஆசிய கிண்ண T20 போட்டித் தொடரில் லசித் மாலிங்க பங்கேற்பார்

எதிர்வரும் 20ம் திகதி பங்களாதேஷில் ஆசிய கிண்ணப் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.
மலிங்க உபாதையிலிருந்து முழுமையாக குணமடையாவிட்டாலும் போட்டித் தொடரில் பங்கேற்பதற்குத் தீர்மானித்துள்ளார்.

உலகக் கிண்ண போட்டித் தொடருக்கான அணியை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பமாக இந்தப் போட்டித் தொடர் அமையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி பெண் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டம்…

wpengine

அரச பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் நாளை  இடை நிறுத்தம்

wpengine

காசா மக்களிடம் ஒரு லீட்டர் எரிபொருள் இருந்தால், அதை மருத்துவமனைக்கு கொண்டு வாருங்கள்..!

wpengine