உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி கைது

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவியான ஷியாமலி பிரியதர்ஷனி பெரேரா இன்று(02) கைது செய்யப்பட்டார்

எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

கூறிய ஆயுதங்களை வைத்திருந்தமை மற்றும் ஆயுத பரிமாற்றல் குறித்தே அவர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

Related posts

IDH வைத்தியசாலைக்கு விசேட பிரிவு

wpengine

வயிறு கலங்க மைதானத்தை விட்டு வெளியேறிய ஆஸி வீரர்…

wpengine

பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் பதவி தொடர்ந்தும் ஆர்.சம்பந்தனுக்கு…

wpengine