உள்நாட்டு செய்திகள்

கொலையின் சந்தேக நபர் கைது

புத்தளம் சமீரகம பகுதியை சேர்ந்த சமூக சேவகர் பட்டானி ராசிக் கொலையின் சந்தேக நபர் கட்டுநாயக விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார்.

03.05.2015 வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த இவரிடம் தொடர்ந்தும் விசாரனைகள் இடம் பெற்று வருகின்றது.

Related posts

பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டது

wpengine

மூன்றாவது ஒருநாள் போட்டியிலாவது இலங்கை சாதிக்குமா

wpengine

T20 உலகக்கிண்ண அரையிறுதியில் இந்தியா மேற்கிந்திய அணிகளிடம் மண்டியிட்டது .

wpengine