உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீலங்கா ஏயார்லைன்சை தனியார் நிறுவனத்துடன் இணைக்க அமைச்சரவை அங்கீகாரம்

ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைத்துஎதிர்காலத்தில் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக விசேடதிட்டமிடல் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கருத்துதெரிவிக்கும் போதே சரத் அமுனுகம இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்த ஊடக சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி அழைப்பு உரையாடல்களது பதிவு CID’யிடம்..

wpengine

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று…

wpengine

04 துப்பாக்கிகள் – வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட வெடிப்பொருட்களுடன் இருவர் கைது..

wpengine