உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

72 மணித்தியாலங்களில் மஹிந்தருக்கு இராணுவப்பாதுகாப்பு வழங்க வேண்டும் – பிக்குகளின் குரல் அமைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இராணுவப் பாதுகாப்பை அடுத்துவரும் 72 மணித்தியாலங்களுக்குள் அரசாங்கம் மீண்டும் வழங்காது போனால் மக்களை அழைத்துக் கொண்டு பாதையில் இறங்கப் போவதாக பிக்குகளின் குரல் எனும் அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தேரர் அறிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழித்த மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவது அவரது உயிருக்கு ஆபத்தானது எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து…

wpengine

சைட்டம் கல்லூரி – கொழும்பு பங்குச் சந்தையின் கீழ் பட்டியல் படுத்த தீர்மானம்..

wpengine

கிளிநொச்சி மாவட்டத்தில் மின்விநியோகத் தடை அமுலுக்கு..

wpengine