உள்நாட்டு செய்திகள்

50 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுக்கள் சுங்க அதிகாரிகளால் அபகரிப்பு

50 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன், சந்தேகநபர்கள் நால்வரை, கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இன்று (05) காலை கைது செய்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

டோஹா கட்டாரிலிருந்து கட்டுநாயக்காவை வந்தடைந்த விமானம் ஒன்றிலேயே, மேற்படி சிகரெட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதில், 1,50,000 சிகெரெட்டுகள் இருந்ததாகவும் சந்தேகநபர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் சுங்க அதிகாரிகள் மேலும் கூறினர்.

Related posts

வாக்களிக்க நாடு திரும்பும் இலங்கையர்கள் கவனத்திற்கு

wpengine

வரி திருத்த சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்.

wpengine

11 நிறங்களில் ஸ்டிக்கர் முறை

wpengine