உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வண.சோபித தேரரினது மரணம் குறித்து விசாரிக்க விசேட குழு

கடந்த வருடம் காலமான, வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தலைமையிலான ஐவரடங்கிய குழு, கொழும்பு பிரதான நீதவானினால் நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினில்; டாக்டர் அஜித் தென்னகோன், டாக்டர் குமுதினி ரணதுங்க, டாக்டர் நிமாலி பெர்னாண்டோ மற்றும் டாக்டர் இரேஷ் விஜயமன்ன ஆகியோரேஅடங்குவர்.

 

(rizmira)

Related posts

ஈஸ்டர் அறிக்கை மார்ச் 15 ஜனாதிபதிக்கு

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியின் APP வெளியீடு இன்று

wpengine

பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி நாள் அறிவிப்பு…

wpengine