உள்நாட்டு செய்திகள்

பாடசாலை சீருடைக்கான பற்றுச்சீட்டின் பெறுமதியினை அதிகரிக்க நடவடிக்கை

பாடசாலை சீருடைக்கான பற்றுச்சீட்டின் பெறுமதியினை அதிகரிக்க கல்வி அமைச்சினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை மேலும் 100 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு  மேலும் தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் 400 ரூபாவாக இருந்த சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை 500 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில காரியவசம் தெரிவித்துள்ளார்.

 

Related posts

நுவரெலிய மாவட்டத்திற்கு 04 புதிய பிரதேச சபைகளை அமைக்க அமைச்சரவை அனுமதி…

wpengine

அமைச்சர் மலிக் சமரவிக்கிரம உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு..

wpengine

ரணிலை சந்தித்த மாவை – சம்பந்தன்

wpengine