உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ரோஹித ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

நீர் உட்புகுத்தல் விழாவை மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, விசாரணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், நீர் உட்புகுத்தல் விழாவின் போது, இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர், மோசடி, ஊழல் மற்றும் அதிகார அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளைச் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

Related posts

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைப்பு…

wpengine

UPDATE – ஆர்ப்பாட்டதாரிகள் மீது பொலிசாரினால் கண்ணீர் புகைத் தாக்குதல்

wpengine

மத்திய வங்கி ஆளுநர் விவகாரம் – விசாரணைகள் நிறைவுக்கு வரும் வரை தீர்மானம் இல்லை – பிரதமர்

wpengine