உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது – ஜெயாவுக்கு இந்திய பிரதமர் வாழ்த்து

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு மே 16 ஆம் திகதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வியாழக்கிழமை (மே 19 ஆம் திகதி) வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக – 126

திமுக. – 95

பா.ம.க. 6

மக்கள் நல கூட்டணி – 0

பா.ஜ.க. – 0

திமுக. – 94

பா.ம.க. 6

மக்கள் நல கூட்டணி – 0

பா.ஜ.க. – 0

இதைத் தொடர்ந்து மீண்டும் ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராகிறார் என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கிறார் ஜெயலலிதா.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு இந்திய பிரதமர் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார்.

Related posts

கடுவெலயில் வங்கி ஒன்றில் தீ பரவல்…

wpengine

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டது

wpengine

ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்திற்கு பின்னர் தீர்மானம் எட்டப்படும் – எஸ்.பீ…

wpengine