உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வஸீம் கொலை – காவற்துறை மா அதிபரிடம் 7 மணித்தியாலங்கள் விசாரணை

றக்பி வீரர் வஸீம்  தாஜூதீனின் மரணம் தொடர்பில் மேல் மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் குற்றப்புலனாய்வு பிரிவு நேற்றைய தினம்(19) விசாரணையை மேற்கொண்டது.

குறித்த காவற்துறை மா அதிபரிடம்  7 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.

நேற்று காலை 10.30 மணியளவில் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

துமிந்த சில்வாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

தியத்தலாவ முகாமிலுள்ள மாணவர்கள் ஆரோக்கிய நிலையில்

wpengine

மொஹமட் நஷீடின் நலன் விசாரித்த பிரதமர்

wpengine