உள்நாட்டு செய்திகள்

களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு – மக்களை அவதானமாய் இருக்கக் கோரிக்கை

தற்பொழுது களுகங்கையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இரத்தினபுரி பகுதியில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே பொதுமக்களை அவதான இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

பாராளுமன்றில் பொதுமக்கள் பார்வைக்கூடம் நாளை மூடப்படும்…

wpengine

சுற்றாடல் துறை மேம்பாடுகளின் உச்சபட்ச இலக்குகளை அடைய பேச்சுவார்த்தை.

News Editor

கொரோனா தடுப்பூசி அட்டை முக்கியம்

wpengine