உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பெட் ஸ்கேன் இயந்திரம் வாங்க 30 மில்லியன் வழங்கியமை குறித்து மஹேலவிடமிருந்து பதில்

மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட்  ஸ்கேன் இயந்திரம் வாங்குவதற்காக ரூ.200 மில்லியன் சேகரிக்கும் பணியில் தான் ரூ.30 மில்லியன் பணம் கொடுத்ததாக பரவி வரும் செய்தியானது பொய்யானது என இலங்கை கிரிக்கெட்  அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், மஹேலவின் ட்விட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அவ்வாறு யாராவது முன்வந்தார்களாயின் அதனை பாராட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

1(3044)

Related posts

பிரீமியர் தொடரில் யுவராஜ் சிங்கிற்கு எத்தனை கோடிகள் தெரியுமா?

wpengine

தேங்காய் எண்ணெய் மாதிரிகள் அனைத்தும் தரமற்றவை

wpengine

கட்டுகஸ்தோட்டை, திகனையில் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் ரிஷாட் விஜயம்!

wpengine