உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முஸம்மில் FCID ஆல் கைது

தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில், நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Related posts

காசாவில் சிக்கித்தவித்த இலங்கைக் குடும்பம் நாட்டை வந்தடைந்தது..!

wpengine

காலி கோட்டைக்குள் பாரவூர்திகள் பிரவேசிக்க தடை..

wpengine

பண்டாரகம பிரதேச சபையில் தற்போது பதற்றமான நிலை…

wpengine