உள்நாட்டு செய்திகள்

மீரிகம ரயில் விபத்து – விசாரணைகளுக்கு மூவரடங்கிய குழு நியமனம்

ரயில் மற்றும் எஞ்சின் என்பன தனித் தனியாக கழன்று, விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மீரிகம வில்வத்த ரயில் நிலையத்துக்கு அருகில் இந்த விபத்துச்சம்பவம் நேற்று(04) மாலை இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் ரயிலின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோருக்கு வேலைத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொழில்நுட்ப நகர வேலைத்திட்டம் பிரதமரிடம் கையளிப்பு…

wpengine

அனர்த்தங்களுக்கு உள்ளாகியுள்ள மாணவர்களுக்கு நிவாரண பெக்கேஜ் – அகில விராஜ்..

wpengine

கொழும்பு மாணவர்களின் கல்வியை முன்னேற்றுவதில் அனைத்து தரப்பினரும் கரிசனைகாட்ட வேண்டும் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

wpengine