உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இணைய பாவனையில் தகாத வார்த்தைப் பிரயோகமா.. இந்த இலக்கத்திற்கு அழையுங்கள்..

இணையத்தளம் மற்றும் கைத்தொலைபேசிகளின் ஊடாக தவறான பயன்பாடு மூலமோ அல்லது பாலியல் தொல்லைகளோ வேறு முறையில் பாலியல் சேட்டைகளோ மேற்கொள்ளப்படின் தகுந்த நடவடிக்கை எடுக்கும் முகமாக முறைப்பாடினை பதிவு செய்ய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0773220032 எனும் கைத்தொலைபேசி இலக்கத்தினூடாக குறித்த முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

இன்னும் குறித்த சேவையானது  24 மணித்தியாலங்களும் இயங்கிக் கொண்டிருக்கும் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், தமக்கு கிடைக்கப்பெறும் அசௌகரிய குறுந்தகவல்கள் (SMS) இனூடாக தெரியப்படுத்துவதோடு, வாட்ஸ்அப் (What’s App), வைபர் (Viber) மற்றும் இமோ (Imo) ஊடாகவும் முறைப்பாடுகளை மேற்கொள்ளமுடியும்.

அவ்வாறே,

Facebook –  NCPA Compbining

Twitter – NCPA cyber Unit

Instagram – NCPA cyber unit

Snop Chat – NCPA Cyber Unit  இனூடாகவும் முறைப்பாடுகளை பதியலாம்.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களுக்கு அமெரிக்கா இரண்டாம் நிலை எச்சரிக்கை

wpengine

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையானது 4000 வரை குறைய வேண்டும்….

wpengine