ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பினால் பதற்றம்

இலங்கை நாடாளுமன்ற வளாகத்திற்கு நேற்று காலை விசேட விருந்தினர் ஒருவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்கு முன்னரே விசேட விருந்தினராக நாகப்பாம்பு ஒன்று வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பிரதான நுழைவாயிலில் இந்த நாகப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பாக பிடிக்கப்பட்ட நாகப்பாம்பு, வனவிலங்கு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் பல வகையிலான பாம்புகள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களை HIV பரிசோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தல்

wpengine

உலகத்தை தன்பக்கம் திரும்பிப் பார்க்கவைத்த இளம் இலங்கை அணி வீரர் பானுக்கவின் அதிரடி [VIDEO]

wpengine

இன்ஸ்டாகிராமில் பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்த ஒரேயொரு கிரிக்கெட் வீரர்

wpengine