உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மருந்து வியாபாரத்தில் போராடுவது இலேசான விடயமல்ல – ராஜித.

மருந்து வியாபார நடவடிக்கையில் போராடுவது இலகுவான விடயம் அல்ல என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறுகின்றார்.

மருந்து கொள்கையின் ஊடாக மருந்துகளின் விலைகளை அதிகளவில் குறைக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

எந்தவித சவால்களுக்கும் முகங்கொடுத்து மருந்து விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக, கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறினார்.

Related posts

ஜம்இய்யா கூறியதாக உண்மைக்குப் புறம்பான கருத்தை வெளியிட்ட மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கண்டன அறிக்கை வெளியிட்ட ACJU

wpengine

“தானே நாட்டின் பிரதமர்” – மஹிந்தவின் பேச்சிற்கு பிரதமர் பதிலடி..

wpengine

பயணிகளுக்கான பயணச்சீட்டை விநியோகிக்க பஸ்களில் இலத்திரனியல் இயந்திரம்…

wpengine