உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆசிய ஒத்துழைப்பு மாநாடு இன்று ஆரம்பம்.

ஆசிய ஒத்துழைப்பு மாநாடு தாய்லாந்தில் இன்று(08) ஆரம்பமாவுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை உரையாற்றவுள்ளார்.

34 நாடுகளின் பங்கேற்புடன் இன்று ஆரம்பமாகும் இம்மாநாடு எதிர்வரும் 10ஆம் திகதி வரை இடம்பெற உள்ளதுடன் ஆசிய வலயத்தில் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இம்மாநாட்டில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

Related posts

பதவி விலக தயாராகும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர்

wpengine

கைது செய்ய சென்ற பொலிஸாருக்கு இடையூறு : கெக்கிராவயில் இருவர் கைது

News Editor

புதிய நீதியரசராக சித்ரசிறி பதவிப் பிரமாணம்

wpengine