உள்நாட்டு செய்திகள்

வறட்சியான காலநிலை – 2ம் வருட சகல பீடங்களுக்கும் ஒரு வாரத்துக்கு விடுமுறை.

தற்போது நிலவும் வறட்சி காரணமாக ஊவா வெல்லஸ பல்கலைகழகத்தின்  இரண்டாவது வருட சகல பீடங்களையும் மூடிவிடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வாரத்துக்கு இவ்வாறு குறித்த பீடங்கள் மூடப்பட்டிருக்கும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை சகல பீடங்களின் 1ம் மற்றும் 4ம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கை வழமைபோல நடைபெறும் எனவும் குறித்த நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

யோஷித்தவின் மேலும் 572.8 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் அரசுடமை

wpengine

தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் அணித் தலைவர் டு பிளெஸி முன்வைத்திருந்த மேன்முறையீடு நிராகரிப்பு..

wpengine

ஜூன் மாதம் 03ம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில்…

wpengine