உள்நாட்டு செய்திகள்

நாமலுக்கு எதிரான விசாரணை நிறைவு..

நிதி மோசடி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள் நிறைவடைந்திருப்பதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

பயணிகள் பேரூந்துக்கான அறிவித்தல்

wpengine

பிரபாகரன் பயன்படுத்திய கிளாக் 17 ரக துப்பாக்கி, அடையாள அட்டை மாயமானது எப்படி??

wpengine

இரணைமடு நீர்த்தேக்கத்தில் மூழ்கி ஒருவர் பலி..

wpengine