உள்நாட்டு செய்திகள்

துமிந்தவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவு.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை எதிர்வரும் ஜனவரி 05ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்த ஐந்து வழக்குகள் தொடர்பிலேயே அவரை அடுத்த வருடம் நீதிமன்றில் முன்னலைப்படுத்துமாறு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆட்டிகல மேற்குறித்த உத்தரவை இன்றைய தினம் பிறப்பித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் கொலை வழக்கு தொடர்பில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யாத எந்த யாப்புக்கும் நாம் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் – ரிஷாத்

wpengine

பிணை முறி தொடர்பிலான விவாதத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பங்குபெறாது…

wpengine

எம்பிக்கள், அமைச்சர்களுக்கான வெளிநாட்டு பயணங்கள் நிறுத்தம்..!

wpengine