உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஒதுக்கீடு குறைப்பு குறித்து மாகாண சபை முதலமைச்சர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்..

மாகாண சபைகளுக்கான ஒதுக்கீடு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளமை குறித்து, இன்று பிற்பகல் ஜனாதிபதியுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

குறித்த இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கோட்டாபய ராஜபக்ஷ மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்..

wpengine

பரணகம ஆணைக்குழுவின் இறுதி அமர்வு வடமாகாணத்தில் இன்று

wpengine

பிணைமுறி விசாரணை அறிக்கை வௌியாகும் வரை கேள்விப்பத்திர குழு உறுப்பினர்கள் நீக்கம்…

wpengine