உள்நாட்டு செய்திகள்

நிதி நகர வேலைத்திட்டத்தின் மூலம் மீனவ சமுதயத்திற்கு பாதிப்பில்லை..

நிதி நகர வேலைத்திட்டத்தின் மூலம் மீனவ சமூகத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படப்போவதில்லை என்று மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அந்த வேலைத் திட்டத்திற்கான மண் பெற்றுக் கொள்வதன் காரணமாக மீனவர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களுக்காக நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.

Related posts

‘கொழும்பு இராணுவ தளமாக மாறியுள்ளது’..!

wpengine

அமைச்சரவையில் கணக்காய்வு சட்ட மூலம் சமர்ப்பிப்பு

wpengine

இக்கட்டான தருணத்தில் ரணில் தவிர வேறு எவரும் அறிவும், திறனும் கொண்டவர்கள் என்று நான் நினைக்கவில்லை..!

wpengine