உள்நாட்டு செய்திகள்

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு, வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி..

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு, வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நீதிமன்றம் சற்றுமுன்னர் அனுமதியளித்தது. சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே  இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு – புதுக்கடை நீதிவான் நீதிமன்றம் இன்று(01) இந்த அனுமதியை வழங்கியுள்ளதோடு குறித்த வழக்கினை பெப்ரவரி 13ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக நீதிமன்றம் மேலும் அறிவித்துள்ளது.

Related posts

23 திங்களன்று அரச விடுமுறை இல்லை

wpengine

மியன்மார் விடயத்தில் ஐ.நா சபை தூங்குகிறது

wpengine

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் சற்று முன் அப்பலோ மருத்துவமனையில் காலமானார்

wpengine