உள்நாட்டு செய்திகள்

கடற்பரப்பில் கடலலையின் தாக்கம் 2m இலும் அதிகரிப்பு..

மன்னார் கடற்பரப்பிலும், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை உள்ளிட்ட திருகோணமலை வரையிலான கடற்பரப்பிலும் கடலலையின் தாக்கம் அதிகரித்துள்ளது.

கடலலையானது சுமார் 1 மீற்றருக்கும் 2 மீற்றருக்கும் இடைப்பட்ட உயரத்துக்கு மேலெழுகிறது என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மீதொட்டமுல்லை குப்பை மேடு மீண்டும் சரிவில்.. – அப்பகுதி மக்களை அங்கிருந்து வௌியேறுமாறும் கோரிக்கை..

wpengine

பெண் கொலை – பொலிஸ் உத்தியோகத்தர்ககள் பணி நீக்கம்

wpengine

மீண்டும் “அப்பப் புரட்சி”யில் நல்லாட்சி எனக் கூறும் அரசு நாடகமாடுகிறது – விமல்

wpengine