உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஆர்ப்பாட்டம் காரணமாக A2 வீதி மூடப்பட்டது..

கொழும்பு – வெல்லவாய (A2) வீதியினூடான போக்குவரத்து, ஹம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவல சந்தியில் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலிருந்து சுமார் 15 ஆயிரம் ஏக்கர் காணியை, சீன முதலீட்டாளர்களுக்கு வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மிரிஜ்ஜவெல சந்தியில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாகவே, அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ் மக்களுக்கு உரிய தீர்வின்றேல் தீர்வினை நாம் பெற்றுக் கொள்ள தயங்கவும் மாட்டோம் – சம்பந்தன்…

wpengine

ஷியாம் கொலையுடன் தொடர்புடையவர்களின் குற்றச்சாட்டுக்கள் நிரூபணம்

wpengine

அமெரிக்காவின் புதிய வரித் திட்டத்தால் இலங்கை பொருளாதாரம் அபாயத்தில்..! உதய கம்மன்பில

Azeem Kilabdeen