உள்நாட்டு செய்திகள்

கிறிஸ்மஸ் பண்டிகையினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்..

கிறிஸ்மஸ் பண்டிகையினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 24 மற்றும் 25ம் திகதிகளில் குறித்த புகையிரதங்கள் மீகமுவ,பாணந்துறை மற்றும் மருதானை ஆகிய நிலையங்களிலிருந்து  பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

முழுமையான விவரம்;

lastscan

lastscan01

Related posts

8 மணித்தியால போராட்டத்தின் பின் அலுகொல்ல குன்று வனத்தீ கட்டுப்பாட்டுக்கு..

wpengine

மாலிங்க’வை போன்று பந்து வீசி கெய்ல் போன்று சிக்ஸர் விளாசும் இந்திய வீரர்

wpengine

ஜனாதிபதி உரையாற்றுகையில் குண்டு வெடிப்பு…

wpengine