உள்நாட்டு செய்திகள்

சுனாமி அனர்த்தம் – 9:25க்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி..

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு, இன்று 26ஆம் திகதியுடன் 12 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், சுனாமி அனர்த்தத்தினால் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று காலை 9:25க்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts

சாதாரண தரப்பரீட்சையில் மோசடி செய்த மாணவர்கள் தொடர்பில் விசாரணை…

wpengine

மாத்தறை நகரத்தை அண்மித்து இருக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோரிக்கை..

wpengine

பங்களாதேஷ் அணிக்கு வெற்றி இலக்காக 281 ஓட்டங்கள் நிர்ணயிப்பு…

wpengine