உள்நாட்டு செய்திகள்

சிறைக் கைதிகள் 285 பேருக்கு விஷேட மன்னிப்பு..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, சிறைக் கைதிகள் 285 பேருக்கு இன்று(08) விஷேட மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறு குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கே இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

விஜயகலாவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 22ம் திகதி வரை ஒத்திவைப்பு…

wpengine

இன்று முதல் முச்சக்கரவண்டிக் கட்டணம் அதிகரிப்பு…

wpengine

வீடமைப்பு அதிகார சபையின், பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்…

wpengine